திங்கள், 13 மார்ச், 2017

இரு சக்கர வாகனப் பேரணியில் கலந்து கொள்ளும் தோழர்கள் கவனத்திற்கு

.1. இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபர் களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும்.

2. இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபர் களும் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தினை உடன் எடுத்து வரவேண்டும். (ஓட்டுனர் உரிமம் காலாவாதியாகாமல் (ணிஜ்ஜீவீக்ஷீஹ்) இருக்க வேண்டும்).

3. இரு சக்கர வாகனத்தின் அசல் பதிவுச் சான் றினை (ஆர்.சி) உடன் கொண்டுவரவேண்டும்.

4. வாகனப் பேரணிக்குக் கொண்டு வரும் இரு சக்கர வாகனத்தின் காப்பீடு (இன்ஸுரன்ஸ்) காலா வாதியாகாமல் (ணிஜ்ஜீவீக்ஷீஹ்)  இருக்க வேண்டும்.

5. இரு சக்கர வாகனப்பேரணிக்கு எடுத்து வரும் வாகனத்தை 17.03.2017க்குள் முழு சர்வீஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

6. வாகனப் பேரணிக்கு கொண்டு வரும் இரு சக்கர வாகனத்தின் பதிவுச்  சான்றின் நகல் (ஆர்.சி), ஓட்டுனர் உரிமம் நகல் (டிரைவிங் லைசென்ஸ்), வாகன காப்பீடு  நகல் (இன்ஸுரன்ஸ்) ஆகியவை களை தங்களது குழுவின் ஒருங்கிணைப்பாளர்களிடம் 15.03.2017க்குள் சமர்ப்பிக்கவும்.

பயண ஏற்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்கள்:

1.     வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

2.     இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

3.     த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)

4.     ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணிச் செயலாளர்)

குழு ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்புக்கு:

1.    சென்னை - ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  9444210999

2.    தருமபுரி  - ஆத்தூர்அ.சுரேசு - 9940794647

3.    கோவை  - கோவை ஆ.பிரபாகரன் - 9994473728

4.    தென்காசி  - இல.திருப்பதி  -9710944832

5.    கடலூர்  - உரத்தநாடு இர.தர்மசீலன் - 9786749397

- திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி
தலைமை நிலையம், சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக