![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash2/v/t1.0-9/625533_1417444615140558_363518431_n.jpg?oh=4b163914a549d2dae82527c14c8d3462&oe=56CAEB89&__gda__=1455844398_e25498d55915eed755274b82c1369aa8)
உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் தனது மகளின் இல்லத்தில் (தாம்பரம் அருகிலுள்ள வண்டலூர் அடுத்த கொளத்தூர்-ஊனமாஞ்சேரி) ஓய்வெடுத்துவரும் துணை பொதுச்செயசாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களை 21.10.15 மாலை தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் தரமணி கிளை கழகத் தலைவர் கோ.மஞ்சநாதன்.ஆகியோர் தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் சந்தித்து நலம் அறிந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக