திராவிடர் கழக பொதுக்குழு -தஞ்சை-13.6.15
தஞ்சையில் 13.6.15 முற்பகல் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்ற தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள்.(பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன்,தரமணி கோ.மஞ்சநாதன், அரும்பாக்கம் க.தமிழ்ச் செல்வன்)
![](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/t31.0-8/11411694_691067084371895_4425602968683945639_o.jpg)
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தஞ்சை புதிய பேருந்து நிலையம் வாயிலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்தார். —
![](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/10608557_691070374371566_4393363324097142466_o.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக