சனி, 13 செப்டம்பர், 2025

பெரியார் யுவராஜ் விடுதலை சந்தா வழங்கினார்

சந்தா தொகை

மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ் ‘விடுதலை’ சந்தா ரூ.11,500 தொகையை கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை, 7.9.2025)
-விடுதலை நாளேடு, 12.09.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக