Published May 31, 2025, விடுதலை நாளேடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 30.05.2025 பிற்பகல் 2.00 மணி அளவில் கோட்டூர்புரத்தில் உள்ள மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, இளைஞர் அணி தலைவர் ந.மணிதுரை, கோட்டூர்புரம் ச.தாஸ் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக