ஞாயிறு, 14 ஜூன், 2020

திருவல்லிக்கேணி பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு துயர்துடைப்பு பணி

- விடுதலை நாளேடு, 5.6.20




தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 25.5.20 முற்பகல் 11.00 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் கரோனா வைரசு நோய் தாக்கப்பட்டு மருத்துவ மனையில்  குடும்பத் தலைவர்கள் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த, தனிமைபடுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு  தங்களால் இயன்ற உணவு(அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருள்கள்) பொருள்களை  இரண்டாம் கட்டமாக  கொடுத்து உதவினார்  தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன் அவர்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக