![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/1907736_780298492115420_3584089935918309068_n.jpg?oh=a2a9ffa878ab1914dc51e70663f7408d&oe=5714632F)
26.12.15ம் நாள் சென்னை சின்மயா நகரில்(விருகம்பாக்கம்) மறைவுற்ற
விருகம்பாக்கம் பகுதி திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந் தொண்டர் பழனிச்செல்வம்(சம்மந்இறுதி ஊர்வலத்திற்கு முன்பாக 27.12.15 முற் பகல் 9.45 மணியளவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/1236884_781071235371479_1997841759487188855_n.jpg?oh=7626bf1203fa63a12f4fc969a00a6a21&oe=56FF68A6)
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10247219_781081495370453_5056405874065509560_n.jpg?oh=c7dbdecdb800992786b0770f03ea4575&oe=5740DDC0)
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10447101_781081508703785_138518030593350077_n.jpg?oh=bb9eb85f1b0462a496cf999a32277930&oe=56FED8FB)
26.12.15ல் சென்னை சின்மயா நகரில்(விருகம்பாக்கம்) மறைவுற்ற பழனிச்செல்வம்(சம்மந்தன்) அவர்களின் உடலுக்கு 27.12.15 முற் பகல் 9.30 மணியளவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழக தோழர்களுடன் சென்று மாலை அணிவித்துவிட்டு, அவரின் மனைவிக்கும், மகன்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/1010320_781082725370330_2177557998952834391_n.jpg?oh=4aa813f932fd2a3971b6dcfd0151eb43&oe=5704119C)
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/10414612_781084592036810_7488299784045058339_n.jpg?oh=0bbe3b9d0137e582c6cbd43911888cf2&oe=5747AF03)
திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/945503_781085188703417_1051448420508533172_n.jpg?oh=1890ddd153ab847b13273f16ecf29478&oe=56FEEB44)
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10646619_781085422036727_8131752402361429827_n.jpg?oh=a67ac68bffccfa32ba46d0cefc0456e5&oe=57111CAB)
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/1463536_781086025370000_7061973636157393924_n.jpg?oh=8741d829c8d5ee23630d56b0a71a8a95&oe=5705DEE0)
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/580338_781087185369884_8980699767908209184_n.jpg?oh=2251747d01859e8a288f98aa7285e530&oe=5707AC1F)
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/940960_781089698702966_6577144805090996753_n.jpg?oh=bb9c2b9e54a723e23b18d793b9f53c32&oe=57435432)
அ.இ.அ.தி.மு.க.பகுதி பொறுப்பாளர் கோ.சாமிநாதன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/1734_781091335369469_2372391956531089972_n.jpg?oh=d2e846842e08581a6d6aa673875b45b6&oe=570C21D0)
விருகம்பாக்கம் பகுதி திராவிடர் கழக செயலாளர் குடந்தை நாதன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/1782141_781093785369224_2672293583363629430_n.jpg?oh=b64bcd5a748bb5a6a1053a723b6022d4&oe=56FBC43D)
கும்மிடிப்பூண்ட ி மாவட்ட திராவிடர் கழக தலைவர் புழல் ஆனந்தன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/1514978_781095265369076_6975770266347441844_n.jpg?oh=2c2131cabe876760275382782901d36a&oe=57073C80)
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/1929167_781096882035581_8704792050913068930_n.jpg?oh=39cd4d3e33a671344f27140aa51fd452&oe=573C3245)
திராவிடர் கழக வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/1779038_781098275368775_795352820602453142_n.jpg?oh=d25af27dddfd4f9046ce3db73893b643&oe=5709EB82)
திராவிடர் கழக வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் இரங்கல் உரையாற்றிய பின் பழனிச்செல்வம்(சம்மந்தன்)(வயது-76) அவர்களின் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக